317
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்...

1116
தஞ்சாவூரில் போதிய நீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பதராகி வரும் நிலையில், காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற கல்லணை கால்வாலிருந்து முறை வைக்காமல் முப்பது நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என...

2014
தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்ற போது அடித்து செல்லப்பட்ட 2 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த தினேஷ், ராஜேஷ் என்ற அந்த சகோதரர்கள், தஞ்சையி...

2153
குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணி அளவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நள்ளிரவில் திருச்சி ம...

2362
குறுவை சாகுபடிக்காக கல்லணை நாளை மாலை திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 5 ஆயிரம் கன அடி தண்ணீர், இன்று நள்ளிரவுக்குள் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த...

2868
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கடைமடை பகுதி வரை தண்ணீர் ...

5585
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2சிறுவர்கள் திருச்சி கூர்நோக்கு இல்லத்திலும், மணிகண்டன் என்பவன் திருச்சி மத்திய சிறையிலும் 15 நாள் நீதிமன்ற காவலில...



BIG STORY